உலகை காக்கும் கடவுளுக்கு காவல் பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலை அருகில் காவலர்கள்...!!! கிருஷ்ண ஜெயந்தி அன்று கோயில்களில் காவலர்கள்... ரம்ஜான் அன்று மசூதி அருகில் காவலர்கள்... கிறிஸ்துமஸ் அன்று கோயில்களில் காவலர்கள்... இப்படி இருக்க நான் எப்படி சொல்வேன் அமைதியான இந்தியா...???